தென்னவள்

கண்டி பதுளை வீதியில் பாரிய குகை

Posted by - October 11, 2016
கண்டி – பதுளை ரஜமாவத்தை வீதியில்  நீர் விநியோக வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட் அகழ்வு பணிகளின் போது குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு

Posted by - October 11, 2016
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள்; ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
மேலும்

டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதிக்கு மூடுவிழா

Posted by - October 11, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமாக அட்லான்ட்டிக் நகரில் உள்ள டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதிக்கு இன்று மூடுவிழா நடைபெறுகிறது.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990-ம் ஆண்டு அட்லான்ட்டிக் நகரில் மிக பிரமாண்டமான சூதாட்ட…
மேலும்

துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி

Posted by - October 11, 2016
துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றபோது…
மேலும்

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு

Posted by - October 11, 2016
ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை…
மேலும்

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் பலி

Posted by - October 11, 2016
சீனாவின் கிழக்குப் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

கேலக்சி நோட் 7 செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்

Posted by - October 11, 2016
தீபிடித்து எரிவது தொடர்பான தொடர் புகார்களின் எதிரொலியாக உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ’கேலக்சி நோட் 7’ ரக செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும்

ஆயுள்தண்டனை கைதி சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதம்

Posted by - October 11, 2016
சேலம் மத்திய சிறையில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் கடந்த 96-ம் ஆண்டு குடும்ப தகராறினால் அவரது தந்தையை கொலை செய்தவர். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்

மரகதலிங்கம் கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

Posted by - October 11, 2016
திருக்குவளை தியாகராஜர் கோவிலில் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த மரகத…
மேலும்

எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலி

Posted by - October 11, 2016
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியில் இருந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்