தென்னவள்

ஒவ்வொரு நாளும் வேதனை.. 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி

Posted by - November 4, 2025
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும்…
மேலும்

ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஜேர்மனி., கேள்விக்குறியான கொள்கைகள்

Posted by - November 4, 2025
ஜேர்மனி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தனது ஆயுத ஏற்றுமதி கொள்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும்

வவுனியாவில் 23 மில்லியன் செலவில் வீதி காப்பற் இடும் பணி ஆரம்பம்

Posted by - November 4, 2025
வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் நேற்றையதினம்(3) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும்

செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல்

Posted by - November 4, 2025
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும்

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

Posted by - November 4, 2025
இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
மேலும்

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 4, 2025
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
மேலும்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - November 4, 2025
‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.
மேலும்

பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது

Posted by - November 4, 2025
தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார்.
மேலும்