தென்னவள்

இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது

Posted by - October 16, 2016
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் மற்றும் ‘லைப் ஸ்டைல்’ விழாவில் இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 7 நட்சத்திர விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் அதிநவீன சொகுசு ரெயிலாக கருதப்படும் ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ ரெயிலை இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை இயக்கி…
மேலும்

மணல் ஓவியங்களால் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை கவர்ந்த இந்தியக் கலைஞர்

Posted by - October 16, 2016
இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ’பிரிக்ஸ்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பெருமைக்குரிய புராதாணச் சின்னங்களை உருவாக்கி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை கவர்ந்துள்ளார்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
மேலும்

சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted by - October 16, 2016
அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக பேச சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை

Posted by - October 16, 2016
அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுக்கு செல்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர்

Posted by - October 15, 2016
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு

Posted by - October 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
மேலும்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்

Posted by - October 15, 2016
சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்