தென்னவள்

கவிஞர் காசி ஆனந்தன் ஜெயலலிதா உடல்நிலையில் குறித்து கருத்து

Posted by - October 19, 2016
18.10.2016 அன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரான கவிஞர் காசி ஆனந்தனும்,செயலாளரான பரமு பாலனும்(மூர்த்தி),நிர்வாக உறுப்பினரான மு.திருநாவுக்கரசு அவர்களும், தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக அம்மா சிகிச்சை பெறும் அப்பலோ வைத்தியசாலையின் 2ம் மாடிக்கு…
மேலும்

அரிப்பு கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த கடற்படைப் புலனாய்வாளர்! – பொதுமக்கள் மீது சூடு

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுட ன், பொது மக்களை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும்

‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லை

Posted by - October 19, 2016
பெரும் எதிர்பார்ப்புடன் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுதி வெளியிடப்பட்ட ‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

சிறீலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - October 19, 2016
சிறீலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியுள்ளது.
மேலும்

மொழிப்பிரச்சனைக்கே தீர்வு காணாத அரசு எவ்வாறு இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்

Posted by - October 19, 2016
நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கலை வழங்கப்போகின்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ…
மேலும்

லண்டனில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை: விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு!

Posted by - October 18, 2016
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை செய்துகொள்ளவிருக்கின்ற நிலையில், நேற்று திங்கட்கிழமை அது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடலும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.
மேலும்

தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் துணை போகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவுக்கு 2623 கோடி ரூபா நிதியுதவி மற்றும் ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வழங்க சீனா இணக்கம்!

Posted by - October 18, 2016
சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஆட்சியைக் கைப்பற்றவே இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தோம்!

Posted by - October 18, 2016
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்