வடக்கை குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும் முயல்கின்றன! ஆளுநர் நிலுக்கா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய யாழ். குடாநாட்டின்தற்போதைய நெருக்கடியான நிலைமையை ஆராய்வதற்காக யாழ்.மாவட்டத்திற்கு இன்றையதினம் திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க 45உயரதிகாரிகளுடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும்
