மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல்
ஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றும் முனைப்பில் அந்நாட்டு படைகள் தீவிரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும்
