தென்னவள்

வாகரைப்படுகொலை -மோசமான குண்டு வீச்சு இனக்கொலை!

Posted by - November 8, 2016
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகளின் மீது நவம்பர் 8,2006 ல் இலங்கை இராணுவம்  மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவித்…
மேலும்

ஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்

Posted by - November 8, 2016
ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை…
மேலும்

மொசூலில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 8, 2016
ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும்

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவனத்தில் அதிரடி சோதனை

Posted by - November 8, 2016
தென்கொரியாவில் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தென்கொரிய பெண் அதிபர் பார்க் ஷியுன்-ஹை. இவரது நண்பர் சாய் சூன்-சில்.
மேலும்

பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை 14-ந்தேதி பார்க்கலாம்

Posted by - November 8, 2016
பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை வருகிற 14- ந்தேதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும்.இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலும்

நிகரகுவா அதிபர் ஆகிறார் டேனியல் ஒர்டேகா

Posted by - November 8, 2016
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் 3-வது முறையாக அதிபர் ஆகிறார் டேனியல் ஒர்டேகா
மேலும்

பெண் ஊழியர்களுக்கு பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு

Posted by - November 8, 2016
அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.தமிழக சட்டசபையில் கடந்த 1.9.2016 அன்று, பேரவை விதி 110-ன் கீழ்…
மேலும்

பழமையான கோவில்களை புனரமைக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு

Posted by - November 8, 2016
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆகம விதிகள் மாறாமல் புனரமைக்க 5 நிபுணர்களை கொண்ட குழுவை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அரவக்குறிச்சியில் பிரேமலதா 2-வது நாளாக பிரசாரம்

Posted by - November 8, 2016
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று 2-வது நாளாக அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் வேலாயுதம் பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
மேலும்

ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம்

Posted by - November 8, 2016
உடல்நலம் தேறிய நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார். தற்போது அவருக்கு எழுந்து நடக்க பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும்