தென்னவள்

யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - November 10, 2016
வவுனியாவில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக பணியகத்தை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து கலிபோர்னியாவில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

லண்டனில் டிராம் பேருந்து தரம்புரண்டு விபத்து: 5 பேர் பலி

Posted by - November 10, 2016
லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.லண்டன் நகரில் டிராம் பேருந்து ஒன்று தன்னுடைய வழிதட பாதையில் இருந்து தடம் புரண்டு தலைகிழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மேலும்

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்த கால கெடு நீட்டிப்பு

Posted by - November 10, 2016
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நுகர்வோர்கள் கட்டணத்தை செலுத்த கால கெடு நீட்டிப்பு அறிவித்து உள்ளது.
மேலும்

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு

Posted by - November 10, 2016
பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேலும்

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 10, 2016
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன்

Posted by - November 10, 2016
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சில்லரை தட்டுப்பாட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும்

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி

Posted by - November 10, 2016
அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
மேலும்