தென்னவள்

அங்கவீன இராணுவவீரர்கள் மீதான தாக்குதலும் தவறு

Posted by - November 12, 2016
அங்கவீனமான இராணுவ வீரர்கள் சம்பந்தமாக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

விமலின் வீட்டில் உயிரிழந்த இளைஞனின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 12, 2016
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்கள் சில தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும்

சீன நிறுவனத்தினால் சப்புகஸ்கந்தைக்கு பாதிப்பு

Posted by - November 12, 2016
எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டதன் காரணமாக கனியவளத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. குறித்த சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையின் இணைப்பாளர் சேதிய…
மேலும்

வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

Posted by - November 12, 2016
2017 ம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக நிதியமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

வவுனியாவில் வானொலிக்குள் கைக்குண்டு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் தாயகம் திரும்புகின்றனர்

Posted by - November 11, 2016
தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் அடுத்த வாரமளவில் தாயகம் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்

Posted by - November 11, 2016
கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லையெனவும் மன்னார் மீனவர் சங்கத் தலைவர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு சிவமோகன் அஞ்சலி

Posted by - November 11, 2016
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்