கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய உயர்…
மேலும்
