தென்னவள்

பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - November 26, 2016
பணப்பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி

Posted by - November 26, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மேலும்

சென்னைக்கு ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன

Posted by - November 26, 2016
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக சென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடிக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மேலும்

சென்னை மாநகராட்சி வரிகளை 15-ந் தேதி வரை செலுத்த அனுமதி

Posted by - November 26, 2016
சென்னை மாநகராட்சி வரிகளை பழைய ரூ.500 நோட்டுகள் மூலம் வருகிற 15-ந் தேதி வரை செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 26, 2016
டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். விவசாயிகள் தற்கொலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும்

இன்று தேசியத்தலைவரின் பிறந்த நாள்

Posted by - November 26, 2016
“நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும்.
மேலும்

காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது

Posted by - November 25, 2016
வடக்குக் கிழக்கு மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்காது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியரை கைது செய்ய உத்தரவு!

Posted by - November 25, 2016
லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் செனாதிரவை கைது செய்யுமாறு கம்பஹா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் கனவை சிதறடித்த மைத்திரி!

Posted by - November 25, 2016
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும்

ஊவா மாகாண முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு

Posted by - November 25, 2016
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர்களை இத்தாலிக்கு அனுப்பி வைக்க ஊவா மாகாண முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
மேலும்