சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் – அப் மூலம் தகவல் பரவியதால் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
தொடர்ச்சியாக ஜெட்லேக் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.இன்றைய சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக மனிதர்கள் இரவு நேரங்களில் பணி செய்வது அதிகரித்து வருகிறது.
இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.