தென்னவள்

இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுகிறது – சிறீலங்கா

Posted by - November 29, 2016
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது

Posted by - November 29, 2016
சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…
மேலும்

நீதியமைச்சரை நீக்குமாறு கோரிக்கை!

Posted by - November 28, 2016
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை… தேர்தல் ஆணையம்

Posted by - November 28, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க கோரிய மனு: ஐகோர்ட்டில் தள்ளுபடி

Posted by - November 28, 2016
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் கூறப்பட்ட மனு நேற்று(28) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பக்தர்கள் கிரிவலம்: ‘வாட்ஸ்அப்’ஆல் பரபரப்பு

Posted by - November 28, 2016
குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் – அப் மூலம் தகவல் பரவியதால் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
மேலும்

கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஜெட்லேக்

Posted by - November 28, 2016
தொடர்ச்சியாக ஜெட்லேக் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.இன்றைய சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக மனிதர்கள் இரவு நேரங்களில் பணி செய்வது அதிகரித்து வருகிறது.
மேலும்

ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம்

Posted by - November 28, 2016
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும்

இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயன்றால் பாகிஸ்தான் வரவேற்கும்

Posted by - November 28, 2016
இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடகொரியா மீது பொருளாதார தடை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை வாக்கெடுப்பு

Posted by - November 28, 2016
வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மேலும்