தென்னவள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

Posted by - December 29, 2016
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
மேலும்

சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

Posted by - December 29, 2016
சிரியா தலைநகர் டமஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகம் மீது இருமுறை குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும்

லஷ்கர்-இ-தொய்பா மாணவர் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Posted by - December 29, 2016
லஷ்கர்-இ-தொய்பாவின் மாணவர் பிரிவான அல் முகமதியாவை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும்

இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: பாலஸ்தீன அதிபர்

Posted by - December 29, 2016
தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

Posted by - December 29, 2016
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வார்தா புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டினர்.
மேலும்

சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் 2 பேர் கைது

Posted by - December 29, 2016
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது தொடர்பான வழக்கில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை மத்திய அமலாக்கத் துறை புதன்கிழமை கைது செய்தது.
மேலும்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: எம்.பி.யின் கணவர் மீது தாக்குதல்

Posted by - December 29, 2016
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

‘அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ பெற்ற மாலினி சுப்ரமணியன்!

Posted by - December 29, 2016
ஒவ்வொரு ஆண்டும்  உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக   துணிச்சலாகப்  பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து
மேலும்

அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

Posted by - December 29, 2016
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு வியாழக்கிழமை (டிச. 29) கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மேலும்