தென்னவள்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் நாளை சந்திப்பு

Posted by - January 4, 2017
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.
மேலும்

இலங்கையின் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் !

Posted by - January 4, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் உலக பொருளாதார நிலைமையால் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
மேலும்

தங்க கடத்தலில் ஈடுபடும் பிரபல அமைச்சர்!

Posted by - January 4, 2017
அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும்

ரணில் தலைமையில் அரசியல் அமைப்பு செயற்குழு நாளை கூடுகிறது!

Posted by - January 4, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் குழு நாளை (05) கூட உள்ளது.
மேலும்

கட்டுநாயக்கவுக்கான போக்குவரத்து வீதிகளில் மாற்றம்!

Posted by - January 4, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படவுள்ளமையால், அதன் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

226 கோடி ரூபா வருமானம் ஈட்டிய கடற்படை

Posted by - January 3, 2017
2016ம் ஆண்டில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
மேலும்

லொத்தர் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு; லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Posted by - January 3, 2017
தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தரின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவேன்

Posted by - January 3, 2017
நெல் விநியோகத்தின் போது ஆலை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக சிலர் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும், தான் அவ்வாறு நடந்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி ஹாரிசன் கூறினார்.
மேலும்

கடந்த அரசாங்கம் கட்டுமானம் மூலம் திருடியது; இந்த அரசு விற்பனை மூலம் திருடுகிறது

Posted by - January 3, 2017
கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
மேலும்