தென்னவள்

நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை!

Posted by - January 10, 2017
மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

புலமைச் சொத்து திருட்டை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு!

Posted by - January 10, 2017
புலமைச் சொத்து திருட்டை தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை : நாமல் ராஜபக்ச

Posted by - January 10, 2017
சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு

Posted by - January 10, 2017
மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கிளர்ச்சியாளர்களுடன் எல்லாம் விவாதிக்க தயாராக உள்ளோம்: சிரிய அதிபர்

Posted by - January 10, 2017
கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.
மேலும்

எகிப்தில் குப்பை லாரி மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 10 போலீசார் உயிரிழப்பு

Posted by - January 10, 2017
எகிப்து நாட்டில் குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 10, 2017
சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்பு

Posted by - January 10, 2017
சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேலும்

கோவையை சேர்ந்தவர் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு

Posted by - January 10, 2017
கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர்  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம்

Posted by - January 10, 2017
மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக…
மேலும்