தென்னவள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபில் திருத்தங்களைச் செய்ய சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்!

Posted by - January 11, 2017
சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொலை : மனுதாரரிடம் வாக்குமூலம்!!

Posted by - January 11, 2017
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும்

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பொதுமக்களின் பங்கு அவசியம் : சந்திரிக்கா

Posted by - January 11, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மீனவர்களின் எல்லைத் தாண்டலை கட்டுப்படுத்த அவசர தொலைபேசி

Posted by - January 11, 2017
இலங்கை, இந்திய கடல் பகுதியில் இரண்டு நாட்டு மீனவர்களும் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துவதற்காக இரண்டு நாட்டு எல்லைப்படை வீரர்களும் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும்

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசமைப்பை கொண்டுவர முயற்சி-நாமல்

Posted by - January 11, 2017
நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்த பேராசிரியர் நீக்கம்

Posted by - January 11, 2017
சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் டெங் ஸியாசவ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும்

தமிழகத்தில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு

Posted by - January 11, 2017
தமிழகத்தில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பண்டிகை தினம் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 
மேலும்

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு

Posted by - January 11, 2017
வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக  பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் எதிரொலியாக அனைத்து…
மேலும்