தென்னவள்

நிவாரண நடவடிக்கைகளுக்கு படையினர் இணைத்துக் கொள்ளப்படுவர்

Posted by - January 13, 2017
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு முப்படையினரின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்
மேலும்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டங்கள்

Posted by - January 13, 2017
முச்சக்கர வண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது

Posted by - January 13, 2017
காணிகளை கொள்ளையடிப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது.
மேலும்

யாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

Posted by - January 13, 2017
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர்…
மேலும்

விதிகளைத் தளர்த்தியதால் அமெரிக்க ராணுவத்தில் சேர சீக்கியர்கள் ஆர்வம்

Posted by - January 13, 2017
அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

Posted by - January 13, 2017
கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: சீனா புதிய திட்டம அறிவிப்பு

Posted by - January 13, 2017
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மேலும்

கண்ணீருடன் விருது பெற்ற துணை அதிபர் ஜோ பிடன்

Posted by - January 13, 2017
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் துணை அதிபர் ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன் ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

மீனவ கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Posted by - January 13, 2017
சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரிக்கு வரும் நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்