தென்னவள்

அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும்

Posted by - January 15, 2017
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும்

குளிர்ச்சியுடன் கூடிய வறட்சியான காலநிலை தொடரும்

Posted by - January 15, 2017
நாடெங்கிலும் குளிர்ச்சியுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

மைத்திரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஊடகம்!

Posted by - January 15, 2017
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது

Posted by - January 15, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து
மேலும்

புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்

Posted by - January 15, 2017
இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

ஜிஎஸ்பி10 கிடைக்குமா? இல்லையா?

Posted by - January 15, 2017
இலங்கையி ன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி10 வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன.
மேலும்

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே

Posted by - January 15, 2017
ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு! தமிழர் பண்டிகை நாட்கள் சேர்க்கப்படவில்லை!

Posted by - January 15, 2017
இலங்கையில் மது விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்படும் நாட்களை இலங்கைமதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்