தென்னவள்

பீட்டா அமைப்புக்கு உடனடியாக மத்தியஅரசு தடைவிதிக்க வேண்டும்

Posted by - January 17, 2017
தேசவிரோத சக்தியாக செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மேலும்

சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

Posted by - January 17, 2017
தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - January 17, 2017
போலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வாடிவாசலில் திரண்ட முகநூல் நண்பர்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

20-ந்திகதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - January 17, 2017
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசு பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி

Posted by - January 17, 2017
நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும்

எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்

Posted by - January 17, 2017
அன்பும், பாசமும் காட்டி தன்னிடம் ஊக்கம் ஊட்டியவர் என்றும், எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும்