தென்னவள்

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மேலும்

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா

Posted by - January 20, 2017
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய  நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
மேலும்

லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு

Posted by - January 20, 2017
46 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளிப் பெண் சூட்கேசில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

இத்தாலியில் பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஓட்டல் இடிந்தது: 2 பேர் பலி

Posted by - January 20, 2017
இத்தாலியில் பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஓட்டல் இடிந்து 2 பேர் பலியாகினர். 30 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.
மேலும்

அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

Posted by - January 20, 2017
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
மேலும்

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 20, 2017
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்

லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்

Posted by - January 20, 2017
தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.
மேலும்

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு: விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும்

தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Posted by - January 20, 2017
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

Posted by - January 20, 2017
மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
மேலும்