தீர்வைக் கண்டு அஞ்சுபவர்களின் சதியே கொலை முயற்சி – சுமந்திரன்!
புதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
