தென்னவள்

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்: பரவிப்பாஞ்சான் மக்கள்

Posted by - February 21, 2017
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும்

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

Posted by - February 21, 2017
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது.
மேலும்

யாழில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பட்டமளிப்பு விழா!

Posted by - February 21, 2017
பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்கை ஊடாக visual communication கற்று இளகலைமாணி பட்டம் மற்றும் முதுகலைமாணி பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 22-02-2017 மாலை 4.00 மணிக்கு யாழ். சரஸ்வதி மண்டபத்தில்…
மேலும்

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்!

Posted by - February 21, 2017
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து கொண்டு செல்வதாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது

Posted by - February 21, 2017
வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, வீடியோ பதிவுகள் மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது.…
மேலும்

ரஷ்யாவிற்கான ஐ.நா தூதர் விடாலி சர்கின் திடீர் மரணம்

Posted by - February 21, 2017
ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது.
மேலும்

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு

Posted by - February 21, 2017
தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை இந்தியா வரவேற்று உள்ளது.
மேலும்

மே 15ம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தல் : உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

Posted by - February 21, 2017
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைமேடாகும் காலி இடங்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

Posted by - February 21, 2017
சென்னை மாநகராட்சியில் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 200 வார்டுகளில் ஏராளமான நகர் பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் தனியார் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்கள் மற்றும் தரைபாலத்தை ஒட்டிய கால்வாய்களில் கடந்த…
மேலும்

சசிகலாவின் பினாமி அரசுக்கு எதிரான அறப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்கள் ஒன்றுதிரள வேண்டும்

Posted by - February 21, 2017
சசிகலாவின் பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம் தொடரும். எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து பிரிவினரும்
மேலும்