தென்னவள்

இரண்டு கால்களையும் அகலக் கட்டி, ஆணியால் அறைந்து, சாகும்வரை அடித்துக் கொன்றார்கள்!

Posted by - February 23, 2017
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்!

Posted by - February 23, 2017
தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

Posted by - February 23, 2017
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே நாளைய ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும்

தலைதூக்கும் பயங்கரவாதம் : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

Posted by - February 23, 2017
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சில மாதங்களில் 5 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்

Posted by - February 23, 2017
எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பகிடிவதை குறித்து முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு

Posted by - February 23, 2017
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை!

Posted by - February 23, 2017
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - February 23, 2017
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு முன்மாதிரி தமிழகமா?

Posted by - February 23, 2017
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் சாயமின்றி மேற்கொள்ளப்படும், போராட்டங்களுக்கு, தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டமே உந்துசக்தியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா

Posted by - February 23, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.
மேலும்