தென்னவள்

தேசத்துரோகிகள் விவகாரம்:190 பேர் குறித்தும் ஜனாதிபதி கரிசனை!

Posted by - March 1, 2017
பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேர் தொடர்பிலும், தான் கவனம் செலுத்தி உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
மேலும்

வங்காளதேசத்தில் ஜப்பானியரை சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை

Posted by - March 1, 2017
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுங்கள்: மாதேசிகளுக்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்

Posted by - March 1, 2017
நேபாளத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்படி மாதேசி கட்சிகளுக்கு பிரதமர் பிரசண்டா அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

சந்திரனுக்கு சுற்றுலாப்பயணம் – 2 பேரை அமெரிக்க நிறுவனம் அனுப்புகிறது

Posted by - March 1, 2017
அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.
மேலும்

ஜெயலலிதா அரசு தொடர்ந்து எதிர்த்து வந்த 3 திட்டத்துக்கு எடப்பாடி அரசு ஒப்புதல்

Posted by - March 1, 2017
ஆறு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது.
மேலும்

ரூ.4,234 கோடி மதிப்பிலான விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல்

Posted by - March 1, 2017
விஜய் மல்லையாவின் ரூ.4,234 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதி விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மேலும்

நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Posted by - March 1, 2017
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும்

முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி ஐவர் குழு ஆய்வு

Posted by - March 1, 2017
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி துணைக்கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை,  சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட…
மேலும்

பொதுச்செயலாளராக பதவி விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம்

Posted by - March 1, 2017
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் கமிஷனில் அளித்த புகார் மனுவுக்கு சசிகலா நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.
மேலும்