மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டின் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான…
புத்த மதத் துறவி தலாய் லாமாவை அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு சீனா கடுமையாக கண்டித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.