தென்னவள்

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; 37 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 4, 2017
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் மஹகல்கடவல சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

12 வது நாள் மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு

Posted by - March 4, 2017
அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.
மேலும்

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது!

Posted by - March 4, 2017
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Posted by - March 4, 2017
பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என பெங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

Posted by - March 4, 2017
இத்தாலி நாட்டின் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான…
மேலும்

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து ‘பல்மைரா’ நகரம் மீட்பு

Posted by - March 4, 2017
பல்மைரா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முற்றிலும் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டதாக சிரியா அறிவித்துள்ளது.
மேலும்

அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல தலாய் லாமாவுக்கு அனுமதி: இந்தியாவுக்கு சீனா கடும் கண்டனம்

Posted by - March 4, 2017
புத்த மதத் துறவி தலாய் லாமாவை அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு சீனா கடுமையாக கண்டித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 4, 2017
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும்