தென்னவள்

சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமாம் : மஹிந்த

Posted by - March 23, 2017
சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது

Posted by - March 23, 2017
இலங்கை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

எஸ்.ஜே.இம்மானுவேல் சிறந்த நடிகர் ஆகிவிட்டார்.

Posted by - March 23, 2017
நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக…
மேலும்

கேரளாவில் ராகுல் காந்தியை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்

Posted by - March 23, 2017
கட்சியை முறையாக வழி நடத்த தெரியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் ராகுல் காந்தியை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை கட்சி மேலிடம் நீக்கி உள்ளது.
மேலும்

சீன பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி

Posted by - March 23, 2017
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூட கழிவறையில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவரின் குல்லாவை பறித்த குழந்தை

Posted by - March 23, 2017
வாடிகன் நகரில் ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவர் அணிந்திருந்த குல்லாவை குழந்தை பறிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவர் வாடிகனில் பொதுமக்களை அவ்வப்போது சந்தித்து ஆசிர்வதிப்பது வழக்கம். இது போன்ற சந்திப்பு…
மேலும்

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: முதல் சுற்றில் ஜோஸ்னா வெற்றி

Posted by - March 23, 2017
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் ராச்செல் கிரின்ஹாமை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும்

லண்டன் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Posted by - March 23, 2017
லண்டனில் நடந்த தீவிரவாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும்

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Posted by - March 23, 2017
தே.மு.தி.க கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீரென நேற்று நள்ளிரவு சென்னை மியட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 23, 2017
அ.தி.மு.க கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை எனவும், சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்