தென்னவள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை கண்காணிப்பு

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும்

வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கொண்டு செல்லலாம்: வெளிநாட்டவர்களுக்கு கம்போடியா அனுமதி

Posted by - April 4, 2017
கம்போடியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற வெளிநாட்டு தம்பதிகள், அந்த குழந்தைகளை கொண்டு செல்வதற்கு கம்போடிய அரசு அனுமதி அளிக்க உள்ளது.
மேலும்

சிறுமியிடம் காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து குதித்த சிறுவன்

Posted by - April 4, 2017
இங்கிலாந்து நாட்டில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து சிறுவன் ஒருவன் வினோதமான முறையில் தனது காதலை தெரிவித்தான்.
மேலும்

பத்ம பூஷன் விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாடகி கிஷோரி அமோன்கர் காலமானார்

Posted by - April 4, 2017
பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகி கிஷோரி அமோன்கர் காலமானார். கிஷோரி அமோன்கர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாத ஜெயில்

Posted by - April 4, 2017
கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாதம் ஜெயில் தண்டனையும், ஒரு ஆண்டு விமானம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இங்கிலாந்து- கனடா குழந்தைகள் அதிக நேரம் அழுகின்றன: ஆய்வில் தகவல்

Posted by - April 4, 2017
இங்கிலாந்து, கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

Posted by - April 4, 2017
கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழக அரசு விரைவில் பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது.
மேலும்

முதல்வர் பதவி பறிபோனதால் ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார்: தீபா ஆவேசம்

Posted by - April 4, 2017
முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார் என தீபா ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா

Posted by - April 4, 2017
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க இயலாது என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
மேலும்

ஆர்.கே.நகர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் பொது மக்கள், எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.
மேலும்