தென்னவள்

முதல்-அமைச்சர் உள்பட 9 அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களால் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
மேலும்

மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு – சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Posted by - April 10, 2017
மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிந்துள்ளதால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள்

Posted by - April 10, 2017
பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக 1955 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கைக்கு மேலாக உச்சம் கொள்ளும் சூரியன்!

Posted by - April 10, 2017
இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதும். காற்றின் அளவு குறைந்தமையும் காரணமாகவே நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுகிறது.
மேலும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை

Posted by - April 10, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மீண்டும் இந்தியா உதவி

Posted by - April 10, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா நிவாரணங்களை அனுப்பி வைத்துள்ளது.
மேலும்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் : வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்து!

Posted by - April 10, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 10, 2017
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

Posted by - April 10, 2017
எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்