தென்னவள்

மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்!

Posted by - May 1, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மேலும்

ஒரு குப்பையைக் கூட அகற்றிக்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுப்பது கேளிக்கைக்குரியது

Posted by - May 1, 2017
முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை
மேலும்

மஹியங்கனை – பிபில வீதி விபத்தில் பெண் பலி, 11 பேர் படுகாயம்

Posted by - May 1, 2017
மஹியங்கனை – பிபில வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய கிளிநொச்சி மே தினம்

Posted by - May 1, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
மேலும்

தொழிலாளர்களின் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது

Posted by - May 1, 2017
தொழில் புரியும் மக்களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

திருப்புமுனையில் தமிழர் அரசியல் சாதகம் என்கிறார் சுமந்திரன்

Posted by - May 1, 2017
ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் இப்பொழுது திருப்புமுனையில் வந்து நிற்கிறது. எவரும் எங்களைக் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பொறுப்புணர்வுடனேயே செய்தியை வெளியிட்டேன்: ராஜித

Posted by - May 1, 2017
அவசர நிலைமைகளின்போது செயற்படுவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனை குறித்து தம்மால் வெளியிடப்பட்ட அறிக்கையை தாம் பொறுப்புடன் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவியேற்றார் விக்னேஸ்வரன்!

Posted by - May 1, 2017
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று காலை 10.20 மணியளவில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
மேலும்

சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்குவது கோத்தபாய அதிகாரத்திற்கு வருவதை போன்றது

Posted by - May 1, 2017
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படப்போவதாக வெளியான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும்