தென்னவள்

சிறீலங்காவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து திடீர் வீழ்ச்சி

Posted by - March 6, 2017
சிறீலங்காவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும்

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

Posted by - March 6, 2017
நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.
மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 50 பேர் காயம்

Posted by - March 6, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

குண்டு துளைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறை அதிகாரியின் பிணம்: பாகிஸ்தானில் பரபரப்பு

Posted by - March 6, 2017
2 ஆண்டுகளுக்கு முன் கடத்தி செல்லப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியின் பிணம் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து

Posted by - March 6, 2017
மத்திய ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - March 6, 2017
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் திங்கள், புதன், சனி…
மேலும்

ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் ஒரேநாளில் சிறைபிடிப்பு

Posted by - March 6, 2017
ஒரே நாளில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததோடு, 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல்…
மேலும்

ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் யாரும் தப்ப முடியாது ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன? ஓபிஎஸ் வலியுறுத்தல்

Posted by - March 6, 2017
சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக செய்த சதி என்ன என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும்

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

Posted by - March 6, 2017
* வாட் வரி 27ல் இருந்து 34 சதவீதமாக அதிகரிப்பு * மக்களுக்கு எடப்பாடி அரசு கொடுத்த முதல் அடி * கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனம்
மேலும்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அறிவார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - March 6, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வதுக்கு முழுமையாகத் தெரியும் என்று தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்