தென்னவள்

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

Posted by - May 8, 2017
சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.
மேலும்

நீட் தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்: திருமாவளவன்

Posted by - May 8, 2017
நீட் தேர்வு முடிவு வெளிவரும்போது மாணவர்களால் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 8, 2017
போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டு அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
மேலும்

மக்கள் எழுச்சியால் குறைக்கப்படும் எனது பாதுகாப்பு! மஹிந்த

Posted by - May 8, 2017
பாதுகாப்பு பற்றி எவர் என்ன பேசினாலும் மக்களின் ஆதரவு குறையில்லாமல் கிடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

காலி கோட்டையிலுள்ள கட்டடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை வெளிநாட்டவர்களினால் கொள்வனவு

Posted by - May 8, 2017
வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையிலுள்ள கட்டடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவை வெளிநாட்டவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தொழிற்சங்க போராட்டங்களால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!

Posted by - May 8, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவுக்கு இணையாக எனக்கும் பாதுகாப்பு வேண்டும்: சந்திரிக்கா

Posted by - May 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இணையாக தமக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி…
மேலும்

மகிந்த வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா?

Posted by - May 7, 2017
எதிர்வரும் வருடமும் மஹிந்த ராஜபக்ஸவின் 96 ஆயிரம் கோடி ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐரோப்பாவை தன்வசப்படுத்த மைத்திரியின் புதிய நடவடிக்கை!

Posted by - May 7, 2017
உலகின் பலமான நாடுகளுக்கு புதிய ராஜாதந்திர தூதுவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்