நாடு மீண்டும் அழிவைநோக்கிச் செல்கின்றது – ஆனந்தசங்கரி எச்சரிக்கை!
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்