தென்னவள்

முன்னாள் எம்பியை அழைத்தமைக்காக பாடசாலையிடம் விளக்கம் கோரும் கல்வியமைச்சு

Posted by - May 17, 2017
கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.
மேலும்

ஞானசார தேரரை இளுத்துச் சென்று சிறைக்குள் தள்ளுங்கள்!

Posted by - May 17, 2017
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´
மேலும்

அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் !

Posted by - May 17, 2017
இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் என, பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

மே 18 என்பது இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை-சந்திரநேரு சந்திரகாந்தன்

Posted by - May 17, 2017
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ, எப்போ நாங்கள் ஒரு குடையின் கிழ் வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று எமது மக்களுக்கான
மேலும்

இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

Posted by - May 17, 2017
இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் கற்பிக்க அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு..!

Posted by - May 17, 2017
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் திஸ்ஸமஹாராம மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் : பெண்கள் அமைப்பின் செயலாளர்

Posted by - May 17, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்த தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் குறுகிய கால செயன்முறைகள் எவையும் ஒருபோதும் பயனளிக்காது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்தை தற்போதைய தலைவர்கள் உதாசீனம் செய்து விடக்கூடாது

Posted by - May 17, 2017
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்தை தற்போதைய தலைவர்கள் உதாசீனம் செய்து விடக்கூடாது என சர்வதேச அனர்த்தக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேலும்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்!

Posted by - May 17, 2017
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும்

Posted by - May 17, 2017
பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை கட்டி யார் வணங்கப் போகின்றார்கள் என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும்