தென்னவள்

முதல்வர், தினகரன் மீதான வழக்குப்பதிவு பரிந்துரை வரவேற்கத்தக்கது!

Posted by - June 18, 2017
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் முதல்வர், தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாண்டியராஜன் கூறினார்.
மேலும்

தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் கூர்மை அடைந்­துள்­ளது!

Posted by - June 18, 2017
வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு வழி­யாகப் பேணப்­பட்டு வந்த அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான சோத­னை­யாகக் கூட இந்த நெருக்­க­டியை நோக்­கலாம்.
மேலும்

தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

Posted by - June 18, 2017
விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?
மேலும்

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை – துமிந்த திஸாநாயக்க

Posted by - June 17, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 15
மேலும்

செங்கோலை தொட்டால் 8 வாரங்களுக்கு அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

Posted by - June 17, 2017
நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செங்கோலை தொட்டாலோ, அதனை தூக்கினாலோ, எட்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இராஜினாமா செய்தார் ஐங்கரநேசன்! குருகுலராசா?

Posted by - June 17, 2017
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவிற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
மேலும்

மலையத்தில் மகளிர் சங்கங்களின் அவசியம் இன்றயமையாதது

Posted by - June 17, 2017
ஒவ்வொரு கிராம நிர்வாக மட்டத்திலும் மலையக மக்கள் பெருவாரியாக வாழும் தோட்டப் பகுதிகளுக்கு மகளிர் சங்கங்களின் தோற்றம் இன்றயமையாதது என மத்திய மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார். 
மேலும்

மைத்ரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

Posted by - June 17, 2017
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) முற்பகல் சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது

Posted by - June 17, 2017
செல்லுபடியான கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் நீடிக்க விடமாட்டோம்- சயந்தன்

Posted by - June 17, 2017
வடமாகாண சபையின் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலத்திற்கும் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம் என்று வடமாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் கூறினார்.
மேலும்