தென்னவள்

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

Posted by - June 18, 2017
விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.
மேலும்

பதவிகளை இராஜினாமா செய்யும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

Posted by - June 18, 2017
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்ப புதிய தொலைக்காட்சி அலைவரிசை!

Posted by - June 18, 2017
நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்ப தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

பாடசாலை சீருடையில் மாற்றம் கொண்டுவரப்படப்போவதில்லை!

Posted by - June 18, 2017
பாடசாலை மாணவர்களில் சீருடையில் மாற்றம் கொண்டுவர போவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவு!

Posted by - June 18, 2017
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளமை முன்னிட்டு சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் தலைமையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை!

Posted by - June 18, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழரசுக்கட்சிக்கும்,
மேலும்

ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் நீர்பாசன செயற்றிட்டங்கள் தொடரும்

Posted by - June 18, 2017
அதிகாரிகள், பொறியியலாளர்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர் பற்றாக்குறை, நீர்பாசன செயற்றிட்டங்களில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வாகன போக்குவரத்து விதிமுறைகள் தொடரும்!

Posted by - June 18, 2017
போக்குவரத்து விதிமுறைகளை முன்னெடுத்து செல்வதற்காக விசேட வாகன சோதனை விதிமுறைகள் நாடளாவிய ரீதியாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது!

Posted by - June 18, 2017
எல்பிட்டிய – நுகேகொடை பிரதேசத்தில் 3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்தியை தொடர்பிலான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வாக்காளர் பெயர் பட்டியலை துரிதமாக நிரப்பி கையளிக்கவும்!

Posted by - June 18, 2017
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைய பீ.சி. படிவங்களை துரிதமாக நிரப்பி கிராம சேவையாளர்களிடம் கையளிக்குமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மேலும்