ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு
விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.
மேலும்
