தென்னவள்

கட்டாய விடுமுறையை வலியுறுத்தப்போவதில்லை – வடமாகாண முதலமைச்சர்!

Posted by - June 19, 2017
முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரண்டு அமைச்சர்களினதும் கட்டாய விடுப்பை வலியுறுத்தமாட்டேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்

விக்னேஸ்வரனிற்கான எதிர்ப்புகளும் எழுச்சியும்!

Posted by - June 19, 2017
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
மேலும்

முடிவுக்கு வந்தது வடமாகாண சபையின் குழப்பம்!

Posted by - June 19, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தொலைபேசிமூலம் அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சருக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக தமிழரசுக்கட்சி தெரிவிப்பு!

Posted by - June 19, 2017
தமிழரசுக்கட்சியால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநருடன் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

Posted by - June 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்

கூட்டமைத்து போட்டியிட வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு கிடையாது

Posted by - June 19, 2017
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைத்து போட்டியிட வேண்டிய தேவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடையாது என அக்கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான…
மேலும்

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை

Posted by - June 19, 2017
அரச தரப்பு தரவுகளின் பிரகாரம் இலங்கைக்கு வௌிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என, அனைத்து இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

குப்பையால் தர்க்க நிலையான மாவட்ட அபிவிருத்தி இணை குழு கூட்டம்

Posted by - June 19, 2017
ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினையால் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் வாக்குவாதம் முற்றி குப்பை பிரச்சினை தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொலிஸ் சீருடை, கைவிலங்கு உள்ளிட்ட பல பொருட்களுடன் இருவர் கைது

Posted by - June 19, 2017
பொலிஸ் சீருடை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான கை விலங்குகளுடன் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

விமலுக்கு எதிரான வழக்கு: சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைப்பு

Posted by - June 19, 2017
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமையால் 9 கோடி ரூபாவுக்கும் அதிக நஸ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்