தென்னவள்

கனேடிய பிரஜைக்கு 300 ஏக்கர் காணியை வழங்கிய மகிந்த!

Posted by - June 30, 2017
சீகிரிய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க கனேடிய பிரஜை ஒருவருக்கு 300 ஏக்கர் காணி வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சாட்சிகளை கலைக்க தொடங்கினார் சத்தியலிங்கம்!

Posted by - June 30, 2017
வட மாகாண சுகாதார அமைச்சர் மத்திய அரசின் பங்களிப்புடன் தனக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களின் சான்றாதாரங்களை அழிக்க மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார்.
மேலும்

வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை!

Posted by - June 30, 2017
வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சமூக ஊடக வலையமைப்புக்களைக் குற்றம்சாட்டும் மைத்திரி!

Posted by - June 30, 2017
தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலைமையப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
மேலும்

இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் விபரம் அடுத்த மாதம்!

Posted by - June 30, 2017
இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் அடுத்த மாத இறுதியில வெளியிடப்படும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்­கைக் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டிக்க பன்­னாட்டு மீன­வர்­க­ளுக்­குத் தடை!

Posted by - June 30, 2017
இலங்­கைக் கடற்­ப­ரப்­பில் பன்­னாட்டு மீன­வர்­கள் மீன் பிடித்­த­லைத் தடுத்­தல், தடை செய்­யப்­பட்ட மீனவ உப­க­ர­ணங்­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டித்­தல் உள்­ளிட்­ட­வை­க­ளைத் தடுப்­ப­தற்கு உரிய சட்­டம் நாடா­ளு­மன்­றில் அடுத்த வாரம் இயற்­றப்­ப­டும்.
மேலும்

உரும்பிராய் காணியில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 30, 2017
உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

நல்லாட்சியில் மட்டு. போஷாக்கு நிறைந்த மாவட்டமாக மற்றப்படும்

Posted by - June 30, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தை போஷாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம் என கடல்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். 
மேலும்

குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

Posted by - June 30, 2017
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொப்கில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்