உமா ஓய அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமான முறையில் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த 27ஆம் திகதி கேப்பாபிலவு நிலமீட்புக்காக நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் இலாபம் தேடும்நோக்கில் கலந்து கொண்டதாக அப்போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரலீலா என்ற பெண்மணி கூறிய கருத்து தவறானது என்றும் அவரது கருத்தை வன்மையாகக்…
சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.