தென்னவள்

தைரியமானவராக இருந்தால் அரசியலுக்கு ரஜினி உடனே வரவேண்டும்: அன்புமணி

Posted by - July 2, 2017
நடிகர் ரஜினிகாந்த் தைரியமானவராக இருந்தால் அரசியலுக்கு உடனடியாக வரவேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்ட சதி

Posted by - July 2, 2017
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா செய்த திட்டமிட்ட சதி என்று வெள்ளையன் குற்றம் சாட்டினார்.
மேலும்

சர்வதேச கூட்டுறவு தினம் அனுஷ்டிப்பு

Posted by - July 1, 2017
சர்வதேச கூட்டுறவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைவரையும் பாதுகாக்கும் கூட்டுறவு என்பது இந்த முறைக்கான தொனிப்பொருளாகும். 
மேலும்

மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

Posted by - July 1, 2017
டெங்கு காய்ச்சல் தொற்று காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும்

உமா ஓய அபிவிருத்தி செயற்றிட்ட கலந்துரையாடல் வெற்றி!

Posted by - July 1, 2017
உமா ஓய அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமான முறையில் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பர்ணான்டோ தெரிவித்துள்ளார். 
மேலும்

அரசாங்கத்தை நடத்திச் செல்பவர்களின் கிரகநிலைக்கு ஏற்ப அனர்த்தங்கள் இடம்பெறவில்லை

Posted by - July 1, 2017
நாட்டினுள் இடம்பெறும் சிற்சில விபத்துகள் அரசாங்கத்தை நடத்திச் செல்லும் நபர்களின் கிரகநிலைக்கு ஏற்ப இடம்பெறுபவை அல்ல. 
மேலும்

புதிய பேருந்து கட்டண முறைகள் இன்று அமுல்

Posted by - July 1, 2017
வருடாந்த பேருந்த கட்டண சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று (01) தொடக்கம் புதிய பேருந்து கட்டண முறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
மேலும்

நான் பெரிதா நீ பெரிதா என்ற குழு சண்டைக்குள் எம்மை உட்படுத்தியிருப்பது பெரும் துயர்தருகிறது! – பிராம்டன் தமிழ் ஒன்றியம்

Posted by - July 1, 2017
சமீபகாலமாக தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள அவலங்கள் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிகபட்ச மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளது
மேலும்

கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம்… பெண்மணி கூறிய கருத்து தவறானது ! –

Posted by - July 1, 2017
கொழும்பில் கடந்த 27ஆம் திகதி கேப்பாபிலவு நிலமீட்புக்காக நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் இலாபம் தேடும்நோக்கில் கலந்து கொண்டதாக அப்போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரலீலா என்ற பெண்மணி கூறிய கருத்து தவறானது என்றும் அவரது கருத்தை வன்மையாகக்…
மேலும்

எனக்கு பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - July 1, 2017
சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
மேலும்