தென்னவள்

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென் மரணம்!

Posted by - July 3, 2017
இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான நிருபம் சென் புதுடெல்லியில் நேற்று காலமானார்.
மேலும்

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிணையில் விடுதலை!

Posted by - July 3, 2017
அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மேலும்

கருணாசேன ஹெட்டியாராச்சி பதவி விலகல்?

Posted by - July 3, 2017
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து கருணாசேன ஹெட்டியாராச்சி விலகியுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

போர்க்குற்றவாளிகளின் பெயர்களில் புதிய சிங்களக் கிராமங்கள் அமைப்பு

Posted by - July 3, 2017
இறுதிக்கட்டப் போரின்போது 56, 57, 58ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக செயற்பட்ட தளபதிகளின் பெயர்களில் வீடமைப்புக் கிராமங்கள் (சிங்களக் கிராமங்கள்) உருவாக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜேர்மனியில் பேரூந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு, 31 பேர் காயம்!

Posted by - July 3, 2017
ஜேர்மனியின் பவேரிய மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு

Posted by - July 3, 2017
சயிட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

27 வருடங்களின் பின் மகிழ்ச்சியில் திலைத்துள்ள மயிலிட்டி மக்கள்!

Posted by - July 3, 2017
27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் இன்று (03) விடுவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ள இந்தியா

Posted by - July 3, 2017
மலையக பாடசாலைகளுக்கு உதவும் இந்திய அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளது. 
மேலும்