தென்னவள்

கப்பலேந்திமாதா ஆலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - July 12, 2017
மன்னார் – கரிசல் கப்பலேந்தி புனித மாதா ஆலய காணியில் இடம்பெற்ற முறுகல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி கைதுசெய்யப்பட்ட 03 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் – பிரதி அமைச்சர் அஜித் பெரேரா!

Posted by - July 12, 2017
புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

எதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்

Posted by - July 12, 2017
பிரதேசவாத கொடூர சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என  எதிர்கட்சி தலைவரிடம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர் கையளித்துள்ளது.
மேலும்

தோட்டவீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உறுதிகள்

Posted by - July 12, 2017
பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

இதயமாற்று சிகிச்சைக்கு பங்களிப்புச் செய்த இளைஞன்..!

Posted by - July 12, 2017
 சிறிலங்காவில் முதன்­மு­த­லாக மேற்­கொள்­ளப்­பட்ட இத­ய­மாற்று சத்­திர சிகிச்சையின் வெற்­றி­கர சாத­னையை பற்றி அண்மையில் அனை­வ­ராலும் பேசப்­பட்டு வந்­தாலும் தனது இத­யத்தை தியாகம் செய்து, சிறிலங்காவின் ­மு­த­லா­வது இதயமாற்று சத்­திர சிகிச்­சைக்கு பங்­க­ளிப்பு
மேலும்

வரி அறவீடு செய்யும் அதிகாரம் மாகாணசபைக்கு கிடையாது

Posted by - July 12, 2017
வரி அறவீடு செய்யும் அதிகாரம் மாகாணசபைக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

பேஸ்புக் முறைகேடுகள் குறித்து 1600 முறைப்பாடுகள்!

Posted by - July 12, 2017
பேஸ்புக் தொடர்பாக, ஆறு மாதங்களில், 1600 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதம தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பேஸ்புக் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள்…
மேலும்