நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை திங்கட்கிழமை அரசு கையகப்படுத்தும்
மாலபே நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
மேலும்
