தென்னவள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

Posted by - July 17, 2017
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
மேலும்

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருபவர்களை தடுக்கும் சந்திரிக்கா

Posted by - July 17, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. 
மேலும்

23 நாய்கள் கொலை : விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்

Posted by - July 17, 2017
மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள் இது குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளனர். 
மேலும்

ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு

Posted by - July 17, 2017
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
மேலும்

குல்பூஷண் ஜாதவின் கருணை மனு பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

Posted by - July 17, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் கருணை மனு பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு செய்து வருகிறார்.
மேலும்

வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பில் பெண் சுட்டுக்கொலை

Posted by - July 17, 2017
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும்

1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி!

Posted by - July 17, 2017
போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இலங்கையர் உட்பட மூவரை, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவு பொலிஸ் கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் (வயது 30), இந்தியா…
மேலும்

பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை-பொலிஸ் மா அதிபர்

Posted by - July 17, 2017
பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லையென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 
மேலும்

ஆஸ்திரேலியா அருகே டோங்கா தீவில் மிதமான நிலநடுக்கம்

Posted by - July 17, 2017
ஆஸ்திரேலியா அருகே அமைந்துள்ள டோங்கோ தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

Posted by - July 17, 2017
இந்தியாவில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டியிடுகின்றனர்.
மேலும்