தென்னவள்

எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை ஸ்டாலின் செய்கிறார்: வைகோ

Posted by - August 7, 2017
எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார் என வைகோ தெரிவித்தார்.
மேலும்

சிறுபான்மையினரும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்

Posted by - August 6, 2017
முன்னாள் ஜனாதிபதியும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும் சிங்கள, பௌத்த மக்களிடம், ஏனைய இன மக்கள் தொடர்பிலான தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு, இனங்களிடையே விரிசல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற, அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு கால நிறைவையொட்டி

Posted by - August 6, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற, அரசியல் பிரவேசத்தின் 40 ஆண்டு கால நிறைவையொட்டி, ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் ஏற்பாட்டில் இன்று வரவேற்பு நிகழ்வொன்று நடைபெற்றது. இதன் நிமித்தம் நுவரெலியாவுக்கு சென்ற ரணில், ஆரம்ப நிகழ்வாக…
மேலும்

சுதந்திரமற்ற நிலை தற்போது இல்லையாம்!- ரணில்

Posted by - August 6, 2017
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கே ஆகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவுமாறு கோரிக்கை

Posted by - August 6, 2017
புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவ வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்

Posted by - August 6, 2017
கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

இதய அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Posted by - August 6, 2017
சில மருத்துவ உபகரணங்களுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 
மேலும்

மைதானத்தை விரைவாக புனரமைக்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2017
திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு கோரி கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
மேலும்

கிளிநொச்சி: வன வள அலுகாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

Posted by - August 6, 2017
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வன வள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 
மேலும்