பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது இரு மகன்களும் பனாமா கேட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு சகல அரச முஸ்லிம் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை விடுமுறை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.
கேகாலை பொலிஸ் அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின் போது 114 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் 37ஆயிரம் ரூபா வரையில் கைப்பற்றப்பட்டதாகவும் கேகாலை பொலிஸ்…