தென்னவள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Posted by - August 19, 2017
தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமன ஆணை

Posted by - August 19, 2017
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 62 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவர்.
மேலும்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: பி.ஆர்க். கலந்தாய்வு!

Posted by - August 19, 2017
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் பி.ஆர்க். படிப்பிற்கான கலந்தாய்வு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.
மேலும்

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

Posted by - August 19, 2017
கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பாக சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வில் சேர்ந்து படிக்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - August 19, 2017
இனி 600 மதிப்பெண்ணுக்குத்தான் தேர்வு என்றும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும்

விஜேயதாஸ ராஜபக்‌ஷ தொடர்பில் தீர்மானம் எடுக்க குழு

Posted by - August 18, 2017
கூட்டு பொறுப்பை மீறும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
மேலும்

பிணைமுறி இலாபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கும் பங்கு வழங்கப்பட்டுள்ளது

Posted by - August 18, 2017
பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உழைத்த இலாபத்தில் இருந்து பங்கொன்று மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தெரிய வந்துள்ளது. 
மேலும்

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படாது

Posted by - August 18, 2017
உள்நாட்டு கைத்தொழில்களுக்கு அல்லது உள்நாட்டு வர்த்தகர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ எந்தவொரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது, தேசிய கைத்தொழில்களை பாதுகாத்துக்…
மேலும்

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் விளக்கமறியலில்

Posted by - August 18, 2017
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
மேலும்