தென்னவள்

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இதுவரை அழைப்பு இல்லை

Posted by - August 31, 2017
செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு இதுவரை தனக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் இன்று சபாநாயகர் கையொப்பம்

Posted by - August 31, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு இன்று சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பம் இடவுள்ளார். 
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

Posted by - August 31, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாசை ரத்த புற்றுநோய் தாக்கி உள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.
மேலும்

ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது – அமெரிக்கா

Posted by - August 31, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்வு!

Posted by - August 31, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடுமையாக தாக்கிய ஹார்வே புயலுக்கு இதுவரை இந்திய மாணவர் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது: டி.டி.வி.தினகரன்

Posted by - August 31, 2017
ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
மேலும்

தமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு

Posted by - August 31, 2017
தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

எடப்பாடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்: கவர்னரிடம் புகார்

Posted by - August 31, 2017
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு மீது புகார் அளித்தனர்.
மேலும்

ரேஷன் கடைகளில் நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பொருட்கள் வினியோகம்

Posted by - August 31, 2017
ரேஷன் கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும்