தென்னவள்

தொண்டைமானாறு அக்கரை கடற்கரையில் பெயர்ப் பலகை நாட்ட எதிர்ப்பு

Posted by - September 15, 2017
தொண்டமனாறு பகுதியில் சுற்றுலா தளம் என பெயர்பலகை இடுவதற்கு நிறுவனம் ஒன்று எடுத்த முயற்சி அப் பகுதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
மேலும்

2020இல் ரணிலை ஜனாதிபதியாக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்! – அருந்திக பெர்னான்டோ

Posted by - September 15, 2017
தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
மேலும்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்! – சம்பந்தனுக்கு சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்

Posted by - September 15, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தனுக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை விழுங்கியது!

Posted by - September 15, 2017
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த  பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போல் மக் கிளீன் என்ற 25 வயதுடைய, ஒக்ஸே்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இந்த ஊடகவியலாளர், தனது நண்பர்களுடன்…
மேலும்

சிறைச்­சா­லை­களில் கமரா பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை!

Posted by - September 15, 2017
சிறைச்­சா­லை­களில் கமரா வச­திகள் இல்லை. இதனால் இரண்டு மாதத்­திற்குள் அனைத்து சிறைச்­சா­லை­க­ளுக்கும் கமரா பொருத்­த­வுள்ளோம்.
மேலும்

130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - September 15, 2017
130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

மதுரவாயல் பகுதி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பெஞ்சமின் நீக்கம்: தினகரன்

Posted by - September 15, 2017
மதுரவாயல் பகுதி செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பெஞ்சமினை நீக்கியுள்ளதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

முதல்-அமைச்சர்,கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும்: தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு

Posted by - September 15, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
மேலும்

சிரியா: அமெரிக்கா, ரஷியா ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 39 பொதுமக்கள் உயிரிழப்பு

Posted by - September 15, 2017
சிரியா நாட்டின் டேர் எஸ்ஸர் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷிய ராணுவத்தினர் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
மேலும்