தென்னவள்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்: சென்னை விமான நிலையத்தில் பிரிவுபசார விழா

Posted by - October 5, 2017
தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெறுவதையொட்டி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
மேலும்

இறந்த அகதியின் சடலத்தை அனுப்பும் பொறுப்பு தம்முடையது அல்ல என்கிறது அவுஸ்ரேலிய தூதரகம்!

Posted by - October 4, 2017
பப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் உடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் உத்தரவை மீறி அனுராதபுரத்துக்கு மாற்றப்படும் வழக்குகள்!

Posted by - October 4, 2017
ஜனாதிபதியின் உத்தரவை மீறி அரசியல் கைதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மை அப்படியே தொடர வேண்டும்!

Posted by - October 4, 2017
சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? – இந்திய அமைதிப்படையின் மேஜர்

Posted by - October 4, 2017
விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.
மேலும்

இன்று நள்ளிரவு வெளியாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள், – www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Posted by - October 4, 2017
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

1333 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் தஞ்சம் – அமைச்சர் மகிந்த சமரசிங்க!

Posted by - October 4, 2017
சிறிலங்காவில் உள்ள ஐ.நா உயர் ஸ்தானிகரத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1இ333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை – பசில் ராஜபக்ஷ!

Posted by - October 4, 2017
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்!

Posted by - October 4, 2017
அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்
மேலும்

1000 ஆண்டு பழமையான சீன கோப்பை ரூ.245 கோடிக்கு ஏலம்

Posted by - October 4, 2017
கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது.
மேலும்