தென்னவள்

அரசியல் கைதிகளுக்காக திங்கட்கிழமை யாழில் போராட்டம்

Posted by - October 7, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
மேலும்

நாரஹேன்பிட்டியை பசுமை நகரமாக மாற்ற வேலைத்திட்டம்

Posted by - October 7, 2017
நாரஹேன்பிட்டியை பசுமை நகரமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை கூறுகிறது. 
மேலும்

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு: விக்கிரமராஜா கண்டனம்

Posted by - October 7, 2017
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை சுமந்திரன் நோகடித்துவிட்டார்

Posted by - October 7, 2017
மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும்,
மேலும்

ஹெரோயின் போதைபொருளை தன் வசம் வைத்திருந்த 4 பேர் கைது

Posted by - October 7, 2017
ஹெரோயின் போதைபொருளை தன் வசம் வைத்திருந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும்

நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு

Posted by - October 7, 2017
மத்­தள விமான நிலையத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் இன்று (நேற்று) நீதி­மன்றின் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து அமை­தி­யான முறை­யி­லேயே ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். 
மேலும்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த  அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மதிப்பிட இலங்கை வருகிறார் ஐ.நா.விசேட நிபுணர்

Posted by - October 7, 2017
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர் பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப்  உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார்.  
மேலும்

எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தது தான் சசிகலா செய்த ஒரே பாவம்: டி.டி.வி தினகரன்

Posted by - October 7, 2017
போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும்

அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது – சசிகலாவின் பரோல் நிபந்தனை

Posted by - October 7, 2017
ஐந்து நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்