தென்னவள்

இலங்கையின் இறுதி அரசன் ஒரு தமிழ்மகன்” லக்ஸ்மன் கிரிகெல்ல

Posted by - October 15, 2017
இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.
மேலும்

இராணுவ வசமுள்ள விடுவிக்கப்படுவதாக காத்திருந்தோம் இனியும் ஏமாற முடியாது!

Posted by - October 15, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ வசமுள்ள விடுவிக்கப்படுவதாக உறுதி வழங்கப்பட்ட பொதுமக்களின் காணிகள்,
மேலும்

ஒருவரைத் தீவைத்து எரிக்க முயன்ற மூவரைத் தேடுகிறது கனடியப் பொலிஸ்!

Posted by - October 15, 2017
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை தேடுவதாக, பொலிசார் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு 9.17 மணியளவில் நடந்திருக்கின்றது.
மேலும்

சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது!

Posted by - October 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறிலங்காவில், பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.
மேலும்

திங்கட் கிழமையிலிருந்து வைத்திய வசதிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

Posted by - October 15, 2017
தமது கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து தாம் வைத்திய வசதிகளைப் புறக்கணிக்கப்போவதாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமலாக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் போராடிய தாயொருவர் இன்று அதிகாலை மரணம்!

Posted by - October 15, 2017
காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர் மாரடைப்பினால் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது!

Posted by - October 15, 2017
அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக் காரணம்.
மேலும்

மூன்று கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதி!

Posted by - October 15, 2017
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஈரான் நாட்டு கப்பல் புறப்பட்டது

Posted by - October 15, 2017
எண்ணூர் துறைமுகத்தில் விபத்துக்குள்ளான மேப்பிள் என்ற கப்பல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரானுக்கு இன்று புறப்பட்டது.
மேலும்