தென்னவள்

பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு

Posted by - October 16, 2017
பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மேலும்

டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மந்திரி நேரில் ஆய்வு

Posted by - October 16, 2017
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.256 கோடி வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
மேலும்

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை

Posted by - October 16, 2017
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்!

Posted by - October 15, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மேலும்

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்? – நிலாந்தன்

Posted by - October 15, 2017
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 20இல் – அரசாங்கம்!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் நடைபெறுவது உறுதியென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரயில் சாரதிகள் போராட்டத்தால் 12 மில்லியன் ரூபா வரை நஸ்டம்

Posted by - October 15, 2017
ரயில் சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் காரணமாக, ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
மேலும்

குற்றவாளிகளாக இனங் காணப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

Posted by - October 15, 2017
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும்