தென்னவள்

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆன 19 வயது இந்தியர்

Posted by - October 17, 2017
இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது இளைஞர், ஆன்லைனில் ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிக லாபம் ஈட்டியதால் இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
மேலும்

பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது: தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன?

Posted by - October 17, 2017
பிலிப்பைன்ஸ் கடலில் துபாய் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.
மேலும்

ஏமன்: தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் – 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

Posted by - October 17, 2017
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும்

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட என்ன செய்ய வேண்டும்? – தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்

Posted by - October 17, 2017
தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்துகள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.
மேலும்

ஆந்திரா – ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்

Posted by - October 17, 2017
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் கிராம மக்கள்

Posted by - October 17, 2017
நாளை தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்… எங்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி தான் என்று கதிராமங்கலம் கிராம மக்கள் கூறினர்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தலையீடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - October 17, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மேலும்

சாலை விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள் – மக்களுக்கு அரசு அறிவுரை

Posted by - October 17, 2017
அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுங்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

அகதி அந்தஸ்து கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

Posted by - October 16, 2017
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரிப் பொறுப்பு – அரசாங்கம்

Posted by - October 16, 2017
சிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர்.
மேலும்